Wednesday, March 11, 2009

முதல் பதிவு

மூன்று மாதங்களாக பிலாக் வாசித்து வருகிறேன். இன்றுதான் எழுத துணிச்சல் வந்தது. இது வரையில் மற்றவர்களது படைப்புகளை படித்தேன். இப்போது நானும் தெரிந்தவரை எழுதுகிறேன். ஆதரிக்க வேண்டும்.